மதுரை அருகே பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் அருந்ததிய மாணவன் சரவணகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அருகே பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் அருந்ததிய மாணவன் சரவணகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.